உச்சபட்ச இனவாதத்தை வெளிப்படுத்திய NPP தமிழ் கட்சிகள் ; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு இனவாத நோக்கில் செயற்படுவதனாலேயே தையிட்டி விவகாரத்தில் தீர்வை முன்வைக்காமல் ஜனாதிபதி அரசியல் கட்சிகள் மீது பழிபோடுவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்...
பொலனறுவையில் துப்பாக்கிச்சூடு ; தீவிர விசாரணையில் பொலிஸார் பொலனறுவை மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில்...
இருமலுக்கு சிகிச்சைக்கு சென்ற சிறுவனை புகைபிடிக்க வைத்த மருத்துவர்! இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் சளி, இருமலுக்கு சிகிச்சை பெற வந்த சிறுவனை வைத்தியர் புகைப்பிடிக்க வைத்த சம்பவம் குறித்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி...
இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள், தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பாதுகாப்பு குறித்து கவனமாக இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது....
யாழ் மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரிப்பு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது தற்போதைய நாட்களில் எச்சரிக்கை மட்டத்துக்கு அதிகரித்து வருகின்றமையால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த...
பிள்ளையான் வயிற்றில் புளியை கரைத்த நெருங்கிய சகா! முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான பிள்ளையான் , மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் துறையினரால் கடந்த...