இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம் பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களைக் கண்டித்து, நீர்கொழும்பு தெல்வத்த சந்திப்பில் இன்று (18) பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது...
தெற்கு அதிவேக வீதியில் விபத்த்தால் கடும் வாகன நெரிசல் தெற்கு அதிவேக வீதியில் கொழும்பிலிருந்து தொடங்கொடை நோக்கி பயணித்த பருப்பு ஏற்றிச் சென்ற லொறி ஒன்று விபத்திற்குள்ளானதில் அந்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல்...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கேபின் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விமானத்தில் உணவு கொடுப்பனவை மறு ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக...
ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 713 பேர் வாகன விபத்துக்களில் உயிரிழப்பு! இந்த ஆண்டின் இது வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 713 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புக்கள், 685 விபத்துக்களில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கடந்த...
இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் ஐவர் உயிரிழப்பு! டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேர் உயிரிழந்ததோடு, 14,678 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ...
யுவதியின் கன்னத்தை கிள்ளி ஐ லவ் யூ சொன்ன வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி! தமிழகத்தின் சென்னை தி.நகரில் வீதியில் நடந்து சென்ற யுவதியிடன் அத்துமீறிய இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்....