நடிப்பு திறமையால் பலரையும் கவர்ந்த இளைஞன் விபத்தில் உயிரிழப்பு! யாழில் பரிதாபம் யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம்...
முத்து நகர் விவசாயிகளை ஏமாற்றும் அரசாங்கம்! திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களுக்கு தீர்வு வேண்டி தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை இன்றும் 47 ஆவது நாட்களாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்து வருகின்றனர். குறித்த...
மட்டக்களப்பு. மருத்துவமனைக்கு சீன தூதரகத்தினால் கதிரைகள் வழங்கி வைப்பு! மட்டக்களப்பு மருத்துவமனையின் கோரிக்கையின் பேரில் சீனத் தூதரகத்திடமிருந்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினால் பெற்றுக் கொள்ளப்பட்ட 240 கதிரைகள் நிர்வாகத்தினரிடம் நேற்றய தினம் திங்கட்கிழமை...
மன்னாரில் காற்றாலை திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம் எதிர்வரும் காலங்களில் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில்...
அனுர அரசாங்கத்திற்கு எதிரான பேரணிக்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அழைப்பு ஜனாதிபதி அனுர குமார தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் பேரணியில் மஹிந்த, ரணில் மற்றும் முக்கிய அரசியல் புள்ளிகளைக் களமிறக்குவதற்குரிய முயற்சி...
தமிழர் பகுதி சிறுவர் இல்லத்தில் அரங்கேறிய கொடுமை; நன்னடத்தை அதிகாரி கைது! அம்பாறை, தெஹியத்தகண்டியவில் உள்ள சிறுவர்கள் இல்லத்தில் வயது குறைந்த இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில், அம்பாறை பிரிவு...