வவுனியா இளைஞன் உயிரிழப்பில் உறவினர்கள் பகீர் தகவல் வவுனியாவில் , இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன், உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா,...
ஜனாதிபதி அனுர உரையால் தலையிடியில் தேர்தல் ஆணையம்! நாட்டில் வரவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் சபைகளுக்கு மத்திய அரசு கண்மூடித்தனமாக நிதி வழங்கும் என ஜனாதிபதி அனுர...
“ஸ்ரீ தலதா வழிபாடு” தொடர்பில் சமூக ஊடகங்களில் போலி அழைப்பிதழ் “ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் பங்கேற்குமாறு சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் அழைப்பிதழ் போலியாக உருவாக்கப்பட்டது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
யாழ். வரணியில் நீரில் மூழ்கி இறந்த காதலனின் செய்தி கேட்டு காதலி உயிர்மாய்ப்பு! வரணி சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளமொன்றில் நீராடிய இளைஞர், குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கொடிகாமம் – தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த 23வயதுடைய...
பிள்ளையானின் 588 கோடி மதிப்புள்ள சொத்துகுவிப்பு; அம்பலமான தகவல்! மனித உரிமை பாதுகாவலர் அமைப்புக்களான Amnesty International, Human Right Watch ஆகியன UNHRC ஊடாக இலங்கை அரசு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின்...
இலங்கை தமிழரசுகட்சி மட்டக்களப்பில் ஆட்சியமைத்தால் யார் மேஜர் ? மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் இம்முறை இலங்கை தமிழரசு கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் , மட்டக்களப்பு மேஜர் என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது. ஆயுட்கால உறுப்பினரும் சென்ற...