மன்னாரில் இலஞ்சம் கொடுத்த ஜனாதிபதி அநுரகுமார; குற்றம் கண்டுபிடித்த சுமந்திரன்! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று (17) மன்னாரில் ஆற்றிய தேர்தல் பிரசார உரை முற்றும் முழுதாக தேர்தல் விதிமுறை மீறல் என இலங்கைத்...
இலங்கையில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் ; மக்களே அவதானம் நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். விசேடமாகப் புத்தாண்டு காலப்பகுதியில் வயல்வெளிகளுக்கு அருகில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளில்...
உணவருந்த சென்றவர்கள் மீது தாக்குதல்; சந்தேக நபர்கள் அடையாளம் காலியில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் நேற்று முந்தினம் இரவு(16) ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில்...
யாழில் திடீரென பலியான காதலன் ; காதலி செய்த விபரீத செயலால் துயரில் தவிக்கும் குடும்பம் தாமரைப்பூ பறிக்கும் போது காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு காதலி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். யாழ்....
திருமணத்திற்கு புறம்பான காதல் ; செல்ஃபி எடுக்கையில் நையப்புடைப்பு! திருமணத்திற்கு புறம்பான காதல் உறவு காரணமாக நபர் ஒருவர் வெட்டப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், சந்தேகநபர்கள் இருவர் நேற்று (17) பிற்பகல்...
கண்டி-கொழும்பு வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் கண்டி , சிறி தலதா வழிபாடு இன்று (18) ஆரம்பமாகவுள்ள நிலையில் கண்டி-கொழும்பு வீதியில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கண்டி நகரத்திலிருந்து கட்டுகஸ்தோட்டை பாலம்...