அநுரவின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வாக்குறுதி தொடர்பில் கேள்வி எழுப்பிய நளின் பண்டார! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடிப்படையாகக் கொண்டு பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றார். தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன....
எலும்பும் தோலுமாக மாறிய நடிகர் ஸ்ரீ ; குடும்பத்தினர் கோரிக்கை நடிகர் ஸ்ரீ பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘வழக்கு எண் 18/9’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதோடு நடிகர் ஸ்ரீ ஓநாயும்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; கோட்டபாயவால் விரட்டப்பட்டவர் அனுரவிற்கு கடிதம்! இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அசங்க அபயகுணசேகர, 2019 இல் தான் இடமாற்றப்பட்டமை குறித்தும், உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் குறித்த தனது ஆராய்ச்சிகளிற்கு...
சட்டவிரோதமாக நீர்வீழ்ச்சிக்கு சென்ற நண்பர் குழு ; இறுதியில் நேர்ந்த விபரீதம் நாவலப்பிட்டி கலபட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவலப்பிட்டி வெஸ்டல் அதெட்டன் பகுதியைச் சேர்ந்த...
குளத்தில் நீராடியவர் நீரில் மூழ்கி இறப்பு! வரணி சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளமொன்றில் நீராடிய இளைஞர், குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கொடிகாமம் – தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த சிவராசு சிலுசன் (வயது 23) என்ற இளைஞரே...
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 5 வருடங்களுள் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைத்து, அந்த மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றையும் நடத்துவோம் என ஜனாதிபதி அநுரகுமார...