விடுவிக்கக்கூடிய காணிகளை நிச்சயம் நாம் விடுவிப்போம்! பாதுகாப்புப் பிரச்சினைகளைக் காரணம்காட்டி மக்களின் காணிகளை தொடர்ந்தும் வைத்திருக்க முடியாது. அந்தக் காணிகள் அனைத்தும் விரைவில் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:...
வடக்கு மாகாணத்தில் ஊடகவியலாளர்களைக் கொன்றோர் மிகவிரைவில் சிறைக்குச் செல்வர்! அமைச்சர் சந்திரசேகர் உறுதி வடமாகாணத்தில் ஊடகவியலாளர்களைக் கொன்றோரும், ஆட்கடத்தலில் ஈடுபடுவோரும், மணல் கடத்தலில் ஈடுபடுவோரும் மிக விரைவாக சிறைக்கு அனுப்பப்படுவார்கள் – இவ்வாறு கடற்றொழில் அமைச்சர்...
அநுரவுக்கு நேற்று உச்சப் பாதுகாப்பு ஜனாதிபதி அநுரவின் வருகையை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் நேற்று உச்சக்கட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனர். ஜனாதிபதி அநுர இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்தபோது செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை விடவும், நேற்றைய பாதுகாப்பு...
பொலிஸ்மா அதிபரே சட்டத்துக்கு அச்சப்படுவதுதான் எங்கள் ஆட்சி! தென்னக்கோனை சுட்டிக்காட்டி அநுர உரை சட்டம் அனைவருக்கும் சமனாக நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை நான் கட்டியெழுப்பியுள்ளேன். இதற்கு ஆகச்சிறந்த உதாரணம், பொலிஸ்மா அதிபரே பொலிஸாருக்கு அச்சமடைந்து பதுங்கியிருந்தமையே –...
உறவுகளைத் தொலைத்த வேதனை எனக்குப் புரியும்; ஜனாதிபதி உருக்கம் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் விசாரித்து, வெளிப்படுத்துவோம். அதைப் பொறுப்பான அரசாங்கமான நிறைவேற்றுவோம். ஏனெனில், உறவுகளைத் தொலைத்த வேதனை எனக்குப்...
எந்தக் கடினமான சூழ்நிலையிலும் தமிழர்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்யமாட்டேன்; ஜனாதிபதி அநுர உறுதி தமிழ் மக்கள் எங்களைத் தெரிவுசெய்தது எம்மீதுள்ள நம்பிக்கையாலும் அன்பாலும் மட்டும்தான். ஆதலால், தமிழ் மக்களின் நம்பிக்கைக்கும் அன்புக்கும் எந்தக் கடினமான சூழ்நிலையிலும்...