திஸ்ஸ விகாரையில் உள்ள அரசியல் நீக்கப்படவேண்டும் தீர்வு கிட்டுவதற்கு அதுவே வழியாம் ஜனாதிபதி அநுர யாழில் தெரிவிப்பு யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரையை மையமாக வைத்து, வடக்கிலும் தெற்கிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியலை நீக்கினால், இந்தப் பிரச்சினை மிக...
மகிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்திலேயே கிழக்கு வெளுத்தது! மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்திலேயே, கிழக்கு மாகாணத்துக்கு பல்வேறு அபிவிருத்திகளை செய்து காட்டியுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன தேசிய அமைப்பாளருமான நாமல்...
கொழும்பு அரச வங்கியொன்றில் தீ விபத்து கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அரச வங்கியொன்றில் இன்று (18) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வீரர்களால் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பலப்பிட்டிய துப்பாக்கிச் சூட்டின் பின்னணி வெளியானது ; பிரதான சந்தேக நபர் அடையாளம் பலப்பிட்டியவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் நேற்று (17) நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தற்போது பல தகவல்கள் வௌியாகியுள்ளன. குறித்த...
ஜனாதிபதி அநுர வருகையால் யாழில் மாயமான சோதனைச்சாவடிகள்! மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டார்....
தீயில் முற்றாக எரிந்து நாசமான கடை மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானாட்டான் சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள வாகனங்களுக்கான வயரிங் பழுது பார்க்கும் கடை ஒன்றில் வியாழக்கிழமை (17) மாலை ஏற்பட்ட தீப் பரவல்...