வாகனத்தை இறக்குமதி செய்யும் தீர்மானம் அரசாங்கத்திடம் இல்லை! வாகன இறக்குமதி தொடர்பாக அரசாங்கம் உத்தியோகபூர்வமான எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அந்தச் சங்கத்தின் தலைவர் பிரசாந்...
இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புண்டு! தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அந்நிலை...
மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு இல்லை! இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குமாறு தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், தற்சமயம் அவ்வாறான...
நீரியல் வள அமைச்சின் செயலாளராக எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்க நியமனம்! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ்....
நிதியை முறைகேடாக பயன்படுத்திய 720 மில்லியன் தொடர்பில் சட்ட நடவடிக்கை! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக 720 மில்லியன் ரூபா பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க...
அரிசியின் விலையில் மாற்றம் – விற்பனையாளர்களுக்கு அறிவித்த ஜனாதிபதி! ஒரு கிலோ நாடு அரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரிசி...