ஹெரோயின் விற்பனை ஈடுபட்ட முன்னாள் இராணுவ சிப்பாய் கைது பதுளை பண்டாரவளை நகரில் வட்ஸ்எப் ஊடாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் குற்றப்...
பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானம்- பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு! அரசாங்க கணக்குகள் பற்றிய கோபா குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு...
அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள்கள்… 5 இளைஞர்கள் வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் 5 இளைஞர்கள் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் நேற்று முன்தினம் (05) இரவு...
யாழ். பல்கலையில் சேர். பொன். இராமநாதனின் 94 ஆவது சிரார்த்த தின குருபூசை! சைவப் பெருவள்ளலார் சேர். பொன். இராமநாதனின் 94 ஆவது சிரார்த்த தின குருபூசை நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்றது. யாழ்....
யாழ்ப்பாணத்தில் 4 வயதுச் சிறுவனுக்கு எமனான சவர்காகரம்! யாழ்ப்பாணத்தில் சவர்க்காரத்தில் கால் வழுக்கியதில் சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். இருபாலை கிழக்கு, இருபாலை பகுதியைச் சேர்ந்த நிரோசன் விமாத் (வயது 04) என்ற சிறுவனே...
2025 ஆம் ஆண்டில் உலகில் நடக்கப்போவது என்ன? நாஸ்ட்ராடாமஸ், பாபா வாங்கா கணிப்பு! 2025 ஆம் ஆண்டில் உலகின் முக்கிய நாடுகளுக்கிடையே போர் ஏற்படும் என்று புகழ்பெற்ற ஜோதிடரான நாஸ்ட்ராடாமஸ், கணித்துள்ளார். அவரது எழுதி வைத்ததின்படி,...