தொழிற்சங்கங்களை முடக்குவது புதிய அரசாங்கத்தின் கொள்கையல்ல தொழிற்சங்கங்களை நசுக்குவது அல்லது தொழிற்சங்கங்களை முடக்குவது புதிய அரசாங்கத்தின் கொள்கையல்ல என்றும், தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளைப் பாதுகாத்து முடிந்தவரை நிறைவேற்றுவதற்கு தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் சுகாதார மற்றும்...
டொனால்ட் லு – விஜித ஹேரத் சந்திப்பு அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லுவிற்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்துக்கும்...
குடிபோதையில் விபத்து… முன்னாள் இராஜாங்க அமைச்சர் மீண்டும் கைது! பதிவு செய்யப்படாத அதிசொகுசு காரொன்று மிரிஹானையிலுள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்ப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே...
தமிழர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்… மனைவி வெளியிட்ட தகவல்! திருகோணமலை – கிண்ணியாவில் உள்ள பைசல் நகர், பாரதிபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த குடும்பஸ்தர் 6 நாட்களுக்குப்...
மதுபான அனுமதி கட்டண அதிகரிப்புக்கு தடை! மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரித்து கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால உயர் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. வர்த்தமானி...
சபாநாயகர் பட்டதாரி என்பதை நிரூபிக்கவேண்டும்; மகிந்த தேசப்பிரிய இலங்கை நாடாளும்னற சபாநாயகர் அசோகரன்வல தான் பட்டதாரி என்பதை நிரூபிக்கவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். சபாநாயகரால் தான்...