நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்க வேண்டாம் நோயாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை வைத்தியர்களின் பரிந்துரையின்றி, வழங்க வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன மருந்தக உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். உலக நோய்...
தேங்காய் விலை அதிகரிப்பால் ஆலயங்களில் தேங்காய்க்குப் பதிலாக இளநீர் இலங்கையில் தேங்காய் விலை அதிகரிப்பால் பக்தர்கள் கதிர்காமம் விகாரைக்கு முன்பாக சிதறு தேங்காய் உடைப்பது 90 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கதிர்காமத்திற்கு வழிபடச் செல்லும்...
இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று (06) மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (06) வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,...
இ.போ.ச பேருந்து மோட்டார் சைக்கிள் மோதி விபத்து பதுளை – கொழும்பு வீதியில் களுபஹன சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்துச்...
புனித கங்கை நீரை எடுத்து ஆய்வு செய்தவருக்கு காத்திருந்த ஆச்சர்யம்! இமயமலையில் இருந்து வங்காள விரிகுடா வரை வட இந்தியா மற்றும் வங்கதேசத்தில் கங்கை ஆறு 2,700 கி.மீ பாய்கிறது என்று கூறப்படுகிறது. இது...
இலங்கை நாடாளுமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம்! இலங்கையின் செவிப்புலன் அற்ற முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். அவர் தனது உரையில் 76 வருடங்களின் பின்னர் மாற்றுத்திறனாளியொருவர்...