பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. சம்பவம் தொடர்பில் கடந்த 04ஆம் திகதி கைது செய்யப்பட்ட பொலிஸ்...
நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக நடந்த வராலாறு தருணம்: செவிப்புலனற்றவர் உரை இலங்கையின் செவிப்புலன் அற்ற முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா இன்று (6) நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். அவர் தனது முதலாவது பாராளுமன்ற...
விஜித ஹேரத்தை சந்தித்தார் அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ! தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்புக்...
மதுபான அனுமதி குற்றச்சாட்டிற்கு வார இறுதியில் பதில்! கடந்த அரசாங்க காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த தேர்தல்...
வரிகள் செலுத்தப்படாமையால் துறைமுகத்தில் விடுவிக்கப்படாமல் உள்ள அரிசி! தேவையான வரிகள் செலுத்தப்பட்டால், இறக்குமதி செய்யப்படும் அரிசியின் இருப்பு நான்கு மணித்தியாலங்களுக்குள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படும் என மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட...
லெபனானில் நிர்க்கதியான இலங்கையர்கள்! லெபனான் – இஸ்ரேல் யுத்தம் காரணமாக லெபனானில் நிர்க்கதியாகியிருந்த 27 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் சிறுவர்கள் ஐவர், பெண்கள் மூவரும் உள்ளடங்குகின்றனர். குறித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு பாதுகாப்பான...