மதுபான அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியாகவிருக்கும் பெயர் பட்டியல் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு சிபாரிசு செய்த அரசியல்வாதிகளின் பெயர் பட்டியல் விசாரணைகளின் பின்னர் வெளியிடப்படும் என அரசாங்கம் இன்று உறுதியளித்துள்ளது. மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில்...
வாழைச்சேனையில் பகுதியில் இரவு இடம்பெற்ற பயங்கர விபத்து…ஒருவர் உயிரிழப்பு! மட்டக்களப்பில் உள்ள வாழைச்சேனை – மியான்குளம் பகுதியில் நேற்றிரவு (04-12-2024) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குறித்த விபத்தில் 3...
ஹந்தான மலையில் காணாமல் போன மாணவர்கள் மீட்பு கொழும்பில் உள்ள பிரதான பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 10 மாணவர்கள் கொண்ட குழுவொன்று கண்டி ஹந்தான மலையை பார்வையிடச் சென்று காணாமல் போயிருந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது. பின்னர்,...
ஏறாவூரில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு… சிக்கிய முக்கிய குற்றவாளிகள்! ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை போது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்றிரவு...
கொழும்பு ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல்… வெளியான புதிய தகவல்! கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (05-12-2024) மாலை...
யாழில் வீட்டின் உரிமையாளர்கள் வெளியே சென்றவேளை அரங்கேறிய சம்பவம்! யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்து தாலிக்கொடி உட்பட்ட சில தங்க நகைகள் என 9 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது....