பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்த சிறுகோள்! மக்கள் கண்ட காட்சி ரஷ்யாவில் உள்ள சைபீரியா வட்டாரத்தில் வட பகுதியில் சிறுகோள் ஒன்று பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்துள்ளது. இது தொடர்பில் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஏற்கனவே...
டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்திற்கு வைக்கப்பட்ட சீல்! இலங்கையில் நீர்கொழும்பை தலையிடமாக கொண்டுள்ள டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனத்தின் நாகொடை மற்றும் வெலிசறையில் அமைந்துள்ள உற்பத்தி நிலையத்திற்கும் சீல் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை இன்றையதினம்...
லங்கா சதொச நிறுவனத்தினால் நுகர்வோருக்கு 5 கிலோ நாடு அரிசி 3 தேங்காய்கள் விற்பனை லங்கா சதொச நிறுவனத்தினால் 5 கிலோ நாடு அரிசி மற்றும் 3 தேங்காய்களை நுகர்வோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
இலங்கையில் மீன் விலையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்! இலங்கையில் சில நாட்களாக மீன்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மீன் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, பேலியகொடை மத்திய மீன் சந்தையில் தலபத் மீன் ஒரு கிலோகிராம் 2,400...
எதிர்வரும் இந்த 4 திகதிகளில் இலங்கை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! நாட்டில் எதிர்வரும் 9, 10, 11, 12 ஆகிய திகதிகளில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றையதினம் (05-12-2024) ஊடகங்களுக்கு...
அரசியல் கைதிகள் தொடர்பில் உறுதிமொழி வழங்கிய நீதி அமைச்சர்! அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு காலம் தாழ்த்தாது கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் (04-12-2024)...