கட்டுநாயக்காவிற்கு வந்த சென்ற விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வெளிநாட்டவர்! அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து மீண்டும் அமெரிக்கா நோக்கி சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க முயற்சித்த வெளிநாட்டவர்...
கனடாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு வெளியான அதிர்ச்சிகரமான தகவல்! கனடாவில் 2025 ஆம் ஆண்டு இறுதியில் பாரிய அளவிலான புலம்பெயர்ந்தவர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் அந்நாட்டு புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க்...
தமிழர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மர்மபொருடன் அதிரடி கைது! திருகோணமலை – அன்புவழிபுரம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், 8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப்...
துப்பாக்கி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு எடுத்த தீர்மானம்! நாட்டில் தற்காப்புக்காக துப்பாக்கிகளை வழங்கும்போது, ஒருவருக்கு ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. துப்பாக்கிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
ஜனாதிபதி அநுரவுக்கும் தமிழரசுக் கட்சி எம்.பிக்களுக்கு இடையே முக்கிய சந்திப்பு! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்றையதினம் (04-12-2024)...
நாடாளுமன்ற வளாகத்தின் 3வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து! நாடாளுமன்ற வளாகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள குளிரூட்டியில் தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (04-12-2024) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது....