இந்த 5 பொருட்களை தானம் செய்தால் செவ்வாய்க்கிழமையில் அதிர்ஷ்டம் தான் செவ்வாய்க்கிழமை என்பது மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. செவ்வாய் பகவானால் பாதிப்பு உள்ளவர்கள் இந்த நாளில் வழிபடுவது சிறப்பு. ஜாதகத்தில் செவ்வாயின் பாதிப்பு இருந்தால் திருமண...
யாழில் இடம் பெற்ற கோர விபத்தில் 15 வயது சிறுமி உட்பட இருவர் பலி யாழ்ப்பாணம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பிரயாணித்த கார் வீதி இரண்டாவது மையில்கல் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை...
யாழில் 1000 லீற்றர் தண்ணீர் தாங்கியில் பெற்றோல் நிரப்பிய ஆட்டோக்காரர் யாழ் திருநெல்வேலி கிழக்கு சேர்ச் லேன் பகுதியில் உள்ள ஆட்டோக்காரர் ஒருவர் 1000 லீற்றர் தண்ணீர் தாங்கி ஒன்றில் பெற்றோல் வாங்கி நிரப்பி வருவதாக...
ஒரு ஸ்பூன் முருங்கைப்பொடியில் இத்தனை நன்மைகளா? உங்கள் காலை நேரத்தை உற்சாகமாகத் தொடங்க ஒரு எளிய வழியைத் தேடுகிறீர்களா? அப்படி என்றால் ஒரு ஸ்பூன் முருங்கைப்பொடி (முருங்கைக்கீரைப்பொடி) உங்கள் நாளை இயற்கையான ஆற்றல் நிறைந்ததாக மற்றும்...
நாட்டில் வருடத்தின் முதல் 5 மாதங்களில் 2 டன் நிறை போதைப்பொருள் மீட்பு இலங்கையில் இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் மொத்தமாக சுமார் 2 டன் நிறையுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் காவல்துறையினரால்...
யாருடைய துன்புறுத்தலுக்கும் அடிபணிய மாட்டோம் ; ஈரான் தலைவர் அதிரடி யாருடைய துன்புறுத்தலுக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம் என்று ஈரானிய உயர் மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில்...