அம்பாறையில் கட்டையால் அடித்து நபர் ஒருவர் படுகொலை! அம்பாறை மத்திய முகாம் பகுதியில் ஒருவர் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பழைய தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில்...
அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு! அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்த...
யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்த ஆறு பேர் ஐஸ் ரக போதைப்பொருளுடன் கைது! யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட ஆறு பேர் ஐஸ் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண...
ரணில் விக்ரமசிங்கவின் சிரேஸ்ட ஆலோசகர் அதிரடியாக கைது! நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே, நிதி முறைகேடு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த...
LGBTQ சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பேச்சு குறித்து முறைப்பாடு இலங்கை LGBTQ உரிமை ஆர்வலர் சானு நிமேஷா, LGBTQ சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பேச்சு தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய சானு...
அனுர எனது நல்ல நண்பர்; பேரணியில் பங்கேற்கபோவதில்லை; மனோ கணேசன் எம்பி நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிரான மக்கள் பேரணியில் முக்கிய அரசியல் புள்ளிகளைக் களமிறக்குவதற்குரிய...