தேவேந்திர முனையில் திருட்டு ; புலனாய்வு அதிகாரி உள்ளிட்ட ஐவர் கைது தேவேந்திர முனை- ஹும்மான வீதியில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையின் தேவேந்திர முனை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளால்,...
செட்டியார் தெருவில் வானுயர்ந்த தங்கம் விலை!… உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன்படி, இன்றைய (17) நிலவரப்படி உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்று உச்சமாக...
டொலர், அரபு கரன்சிகளுக்கு எதிராக இன்று வீழ்ச்சியை பதிவுசெய்த ரூபாய்!.. புதன்கிழமையுடன் ஒப்பிடும்போது, இன்று (ஏப்ரல் 17) அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க...
ஜூன் மாதத்திலிருந்து மேலும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும!.. எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மையை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மன்னார் பகுதியில்...
உர மானியம் கிடைக்காததால் விவசாயிகள் விசனம்!.. சிறுபோக நெற்செய்கைக்குத் தேவையான உர மானியம் தாமதமாக வழங்கப்படுவதால், விவசாயிகள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் உர மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று...
இறக்குமதி செய்யப்படும் மசாலாப் பொருட்களுக்கு வரிச் சலுகை வழங்கக் கோரிக்கை!.. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மசாலாப் பொருட்களுக்கு வரிச் சலுகை வழங்க வேண்டும் என அமெரிக்க மசாலாப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் ஜனாதிபதி...