தபால் மூல வாக்களிப்பு திகதிகளில் திருத்தம்!.. 2025 மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கான திகதிகள் திருத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான திகதிகள்...
தேயிலை சக்தி நிதியின் பங்குகள் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு வழங்க தீர்மானம்!.. தேயிலை சக்தி நிதியின் பங்குகளை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு மீண்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர்...
அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழில் இன்று தேர்தல் பிரச்சாரம்!.. ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க உள்ளூராட்சி தேர்தல் பிரசாரத்திற்காக இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் தேசிய மக்கள்...
தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணியில் தபால் ஊழியர்கள்!.. 2025ம் ஆண்டு உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணியில் தபால் ஊழியர்கள் இன்று முதல் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் தேர்தல் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக...
தென்னிலங்கையில் பாடசாலை ஒன்றிற்கு முன்னால் துப்பாக்கி சூடு காலி அஹுங்கல்லவில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, முச்சக்கர...
யாழில் பாராமுகமாக செயற்படும் இளவாலை பொலிஸார் ; குற்றஞ்சாட்டும் இளைஞன் யாழ்ப்பாணத்தில் தமது தந்தையின் பணம் களவாடப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டை இளவாலை காவல்துறையினர் பதிவு செய்யவில்லை என இளைஞர் ஒருவர் குற்றச்சாட்டினார். கடந்த 10ஆம் திகதி...