IPL கிரிக்கெட் போட்டி ; அனைத்து துடுப்பாட்ட வீரர்களினதும் துடுப்பாட்ட மட்டைகளைப் பரிசோதிக்கத் தீர்மானம் இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின்போது, அனைத்து துடுப்பாட்ட வீரர்களினதும் துடுப்பாட்ட மட்டைகளைப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொடரில் பங்கேற்றுள்ள...
காணிகளை விடுவிப்போம்..! யாழில் ஜனாதிபதி உறுதி மீண்டுமொரு யுத்தம் தோன்ற அனுமதிக்க மாட்டோம். அதனால் பாதுகாப்பு காரணத்திற்காக என கையகப்படுத்தியுள்ள காணிகளை மீள பெற்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்போம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...
முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த இளவாலை பொலிஸார்! கடந்த 10 ஆம் திகதி தனது தந்தையின் பணம் களவாடப்பட்டதாகவும், இது குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்கு பொலிஸ் நிலையம் சென்றவேளை இளவாலை பொலிஸார் அந்த முறைப்பாட்டை...
உயிரினங்கள் வாழ்வதற்கான புதிய கோள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை கொண்ட புதிய கோள் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கே2-18பி (K2-18b) என அழைக்கப்படும் கோளோன்று தொடர்பில் ஆராய்ச்சிகளை நடத்திய கேம்பிரிஜ் பல்கலை கழக...
யாழில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு தாக்குதல்; வன்முறை கும்பல் அட்டூழியம் யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றில் இரு இளைஞர்களை கடத்தி சென்று தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். சண்டிலிப்பாய் பகுதியை...
முல்லைத்தீவில் காணாமல் போன வயோதிப தாயை தேடும் உறவினர்கள் முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் வயோதிப தாயொருவர் ஏழு நாட்களாக காணாமல் போயுள்ளார். முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியை சேர்ந்த 84 வயதுடைய சலோசியாம்பிள்ளை மேரி புலோமினா...