வீட்டு மதலுடன் மோதிய கப்ரக வாகனம்! யாழ். மானிப்பாய் சுதுமலையில் கப்ரக வாகனம் ஒன்றும் வான் ஒன்றும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வேளை வீட்டு மதில் ஒன்றை கப் ரக வாகனம் மோதியுள்ளதாக...
மாவட்ட காணிப் பதிவகத்தில் துரித சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்! காணிப் புத்தகங்கள் வருடல் (Scanning) செயற்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளதால் எதிர்வரும் 2024.11.25 தொடக்கம் 2024.11.27 (மூன்று நாட்கள்) வரை துரித சேவைகள் மற்றும் தேடுதல் கடமைகள் எதுவும்...
மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை மீள இயக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை! வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை மீள இயக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ் போதனா மருத்துவமனை...
நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு! நெடுந்தீவு கடற்பரப்பில் இம்மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 3-12 வரை விளக்கமறியிலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த...
சீரற்ற காலநிலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது இவ்வாறு தெரிவித்தார் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்ப்பாணம்...
அர்ச்சுனாவின் பதவியை விரைவில் பறிக்க முடிவு! யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் எனவும் அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படும் எனவும் சபாநாயகர் கலாநிதி...