சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்க நடவடிக்கை – மன்னாரில் அநுர தெரிவிப்பு! மன்னார் பகுதிகளில் மக்களின் கருத்துக்களை அறிந்து, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்...
மக்களுக்காக ரௌடித்தனம் எனில் நானும் ரௌடி தான்! மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்....
மூன்று கோடி ரூபா பணத்துடன் கான்ஸ்டபிள் ஒருவருடன் நால்வர் கைது மூன்று கோடி ரூபா பணத்துடன் மேல் மாகாண புலனாய்வு பிரிவு கான்ஸ்டபிள் ஒருவருடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள்...
முல்லைத்தீவு பேக்கரியின் சீர்கேடு; இழுத்து மூடிய அதிகாரிகள் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டு பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றில் மனித நுகர்வுக்கு தகாத உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பிரிவு பரிசோதகர்களால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த...
ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களுக்கு விளக்கமறியல்! யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியொன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில்...
யாழில். ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்திய பொலிஸார்! காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்படாத காணிகள்...