பசிக்கு உணவருந்த சென்ற தமிழர்கள் மீது தாக்குதல் ; தென்னிலங்கையில் பயங்கரம்! காலியில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலுக்குச் சென்று உணவு முன்பதிவு செய்துவிட்டு காத்திருந்த தமிழ் குழுவினர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது....
ஜூலை மாதத்தில் உலகை மிக பெரிய சுனாமி தாக்கக் கூடும் ; பாபா வங்கா பகீர் கணிப்பு 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உலகை மிக பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என்று பல்கேரிய...
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில்புலனாய்வுத்துறை – ரொஹான் டி சில்வா தெரிவிப்பு! ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் நாட்டின் புலனாய்வுத்துறையினர் இருப்பது தெரியவந்துள்ளதாக சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் ரொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில்...
வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்! உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியது. இப்பணிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி...
யாழிற்கு ஜனாதிபதி விஜயம்; மக்களை அச்சுறுத்திய பொலிஸார்! யாழ்ப்பாணம் வலி வடக்கில், படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் நடந்துகொண்டுள்ளனர்....
அமெரிக்காவின் வரி விலக்கு நாடுகளில் இலங்கை இல்லையாம் அமெரிக்க வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் 28 நாடுகளில் இலங்கை இல்லை என தெரிவிக்கபப்ட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள புதிய இறக்குமதி வரிகளில்...