சட்ட வைத்திய அதிகாரி வரவில்லை; வவுனியா இளைஞனின் சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம் வவுனியாவில் குளத்தின் அலைகரைப் பகுதியில் இருந்து இரத்தக்கறை காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்....
தென்னிலங்கைக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதிலும் எமக்கு நிதானம் தேவை பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் தமிழ்க் கட்சிகள் எல்லாமே உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுவருகின்றன. ஜே.வி.பியை மாத்திரம் அல்ல;...
யாழில் முறைப்பாட்டை ஏற்க மறுத்து பொலிஸார் அச்சுறுத்தல் யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸார் பணம் களவு கொடுத்தவிரின் முறைப்பாட்டை ஏற்கவில்லை என பாதிக்கப்பட்டவரின் மகன் குற்றம் சுமத்தியுள்ளார். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞர் மேலும்...
மன்னாரில் ஜனாதிபதி அனுர! மன்னாரில் எதிர் காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், காற்றாலை மின் உற்பத்தி வேலைத் திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார...
யாழில் அநுரவின் சுவரொட்டியால் வெடித்த சர்ச்சை! யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் படம் உள்ளடங்கிய சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்திட்யுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார ஆட்சிக்கு வந்த பின்னர் வாகனங்களில் இருக்கும் அலங்காரங்கள்,...
பிள்ளையான் ஒரு தேசப்பற்றாளர்; உருகும் உதய கம்மன்பில சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி, நாட்டைப் பாதுகாப்பதற்காக இராணுவத்துடன் இணைந்து போராடியவர்தான் பிள்ளையான் என்றும் அவர் தேசப்பற்றாளர் என்ற அடிப்படையிலேயே அவருக்காக முன்னிலையானேன்...