யாழ் விடுதியொன்றில் இரு இளைஞர்களின் மோசமான செயல் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியொன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களை , எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம்...
புத்தாண்டு நிகழ்வில் பங்கேற்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரத்திலிருந்து விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். எல்பிட்டிய, பிட்டிகல பகுதியிலுள்ள அமுகொடை ஸ்ரீ விஜயராம விகாரைக்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு...
இலங்கையில் தலைசுற்றவைக்கும் தங்கம் விலை! உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், இலங்கையில் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 242,000 ரூபாவாக வரலாற்று உச்சத்தை...
பொதுப் பணியில் தமிழ் பேசுபவர்கள் பற்றாக்குறையாக உள்ளனர் – ஜனாதிபதி சுட்டிக்காட்டு! வடக்கில் நடந்த போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது என்றும், சில சாலைகள் மூடப்பட வேண்டியிருந்தது என்றும் ஜனாதிபதி அனுரகுமார...
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 18 வேட்பாளர்கள் கைது! எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் கடந்த மார்ச் 03 ஆம் திகதி முதல் நேற்று வரை...
யாழிற்கு சுற்றுலா சென்றவருக்கு நேர்ந்த கதி யாழ்ப்பாணம்- காரைநகர் கசூரினா கடலில் குளித்துக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கிய நபரொருவரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (16) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு...