யாழ்ப்பாண சிறையில் களேபரம்; சுடுநீர் வீச்சு யாழ்ப்பாண சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சுடுநீர் வீச்சில் முடிவடைந்தது. சிறைச்சாலையில் நேற்று (16) கைதிகள் இருவர் சிறைச்சாலை சமையற்கூடத்தில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டவேளை, ஒரு...
வரலாற்றில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை! உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று (17) நிலவரப்படி உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை...
கால்நடை திருட்டில் ஈடுபட்டவர்களை மடக்கிப்பிடித்த மக்கள்! நீண்ட காலமாக தீவக பகுதியில் திட்டமிட்டு கால்நடை திருட்டில் ஈடுபட்டுவந்த திருடர் குழுவொன்று வேலணையில் மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் வேலணை...
கனடாவில் இலங்கைத் தமிழர் மீது பகீர் குற்றச்சாட்டுக்கள்; வெளியான தகவல் ! கனடாவில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பூர்வீகமாக கொண்ட 44 வயதான...
ஈஸ்டர் தின தாக்குதல்களின் பின்னணியில் புலனாய்வுத்துறையினர் இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் நாட்டின் புலனாய்வுத்துறையினர் இருப்பது தெரியவந்துள்ளதாக சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர்...
வெளிநாடு செல்ல முயன்ற ஒருவர் அதிரடியாக கைது போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள்...