தேர்தல் புகார்கள் தொடர்பாக 18 வேட்பாளர்கள் கைது! மார்ச் 3 ஆம் திகதி முதல் நேற்று (16) வரை, தேர்தல் புகார்கள் தொடர்பாக 18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காலகட்டத்தில் 62 கட்சி ஆதரவாளர்களும்...
சில பொருட்களுக்கு வற்வரி நீக்கம் ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் திரவ பால் மற்றும் தயிர் மீதான வற் வரி நீக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது....
இலங்கையில் சினிமா பாணியில் நடந்த பயங்கரம் விபத்தின் பின்னர் பண்டாரகம மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்த ஒருவரின் உடலை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக பாணந்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பண்டாரகம மாவட்ட...
மேன்முறையீட்டு நீதிமன்றில் வடக்குத் தரப்புகள் வழக்கு! உள்ளூராட்சித் தேர்தலில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேலும் 10 தரப்புகளால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை, வலிகாமம் தெற்கு...
அரசைக் கட்டுப்படுத்துவதற்காக உள்ளுராட்சிச் சபைகளில் கூட்டணி அமைக்க முடிவு! எதிரணிகள் கொள்கையளவில் இணக்கம் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவலையை கட்டுப்படுத்தவதற்குரிய அரசியல் போரை முன்னெடுத்துவரும் எதிர்க்கட்சிகள், உள்ளுராட்சி சபைகளில் கூட்டணி அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளன....
பிள்ளையான் ஒரு தேசிய நாயகனே! அவரே புலிகளை வென்றார்; கம்மன்பில கண்டுபிடிப்பு கருணாவும், பிள்ளையானும் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி, புலிகளுக்கு எதிராக போராட தீர்மானித்தமையே புலிகள் அமைப்பின் முடிவுக்குரிய ஆரம்பமாகும். அந்தவகையில் தேசிய நாயகனாகக்...