சீரற்ற காலநிலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது இவ்வாறு தெரிவித்தார் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்ப்பாணம்...
அர்ச்சுனாவின் பதவியை விரைவில் பறிக்க முடிவு! யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் எனவும் அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படும் எனவும் சபாநாயகர் கலாநிதி...
யாழில் இருவர் கைது! அம்மன் கோயில் தட்டாதெருவுக்கு அன்மையில் உள்ள மருத்துவர் ஒருவரின் விட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் பின்டிக்கியை உடைத்து பணத்தினை திருடி சென்ற இருவரை கண்காணிப்புக்கமராவின் உதவியுடன் யாழ். மாவட்ட...
யாழ்ப்பாணம் இளைஞர்களின் முன்னுதாரணமான செயற்பாடு; பாராட்டும் மக்கள்! யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி நாவற்காடு கரம்பைக்குறிச்சி பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அதிகமாகப் பயன்படுத்துகின்ற பிரதான வீதியில் தாழ் நிலப் பகுதி ஒன்றில் மழை காலங்களில் அதிகளவான...
சந்நிதியான் ஆச்சிரமத்தால் வெள்ள நிவாரண உதவிகள் கல்லுண்டாய் மக்களுக்கு உதவிகள்! யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கடும் மழை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கல்லுண்டாய் ஜே/135, ஜே/136, பிரிவில் வசிக்கும் 59 குடும்பங்களுக்கு 2லட்சத்து 95ஆயிரம்...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்த கடற்றொழில் அமைச்சர்! கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார். அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன்...