பிள்ளையானின் சட்டத்தரணியாக கம்மன்பில இது ஓர் அரசியற் சூழ்ச்சியே! அமைச்சர் நளிந்த தெரிவிப்பு பிள்ளையானின் சட்டத்தரணியாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில செயற்படுவதுகூட ஒருவகையான அரசியல் சூழ்ச்சியாகும். எனினும், எமது ஆட்சியின்கீழ் கடந்த கால சம்பவங்களின்...
அமெரிக்காவின் வரிகளை கையாளத் திட்டம் என்ன; முன்னாள் ஜனாதிபதி ரணில் கேள்வி அமெரிக்காவின் வரி விதிப்பால் இலங்கைக்குப் பெரும் தாக்கங்கள் ஏற்படக்கூடும். எனவே, இதனை அவசர நிலைமையாகக்கருதி, தம்மால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்...
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியாக பிள்ளையானைக் காண்பிக்கச் சதி சட்டத்தரணி கம்மன்பில தெரிவிப்பு ‘பிரபாகரனுடனேயே மோதிய பிள்ளையானை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக காண்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் முயலை நரியாக காண்பிக்கும் தந்திரம்...
போலி வாக்குறுதியால் அநுர வாக்கு வேட்டை மன்னார் பொதுஅமைப்புகள் சாட்டை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, போலி வாக்குறுதிகளை வழங்கியே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார் என்று மன்னார் மாவட்ட பொது அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இது தொடர்பில்...
வவுனியாவில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு; நடந்தது என்ன? வவுனியாவில் புத்தாண்டு தினத்திற்கு முதல் நாள் காணாமல் போன இளைஞன் குளக்கரையில் இரத்த கறைகளுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா பாவற்குளத்தின் அலைகரைப் பகுதியில் நேற்றைய...
இலங்கைக்கு கடத்தவிருந்த பெரும் தொகை போதைப்பொருள் சிக்கியது இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்த 8 கோடி இந்திய ரூபா மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்த மாவடியைச் சேர்ந்த 32 வயதான...