பயங்கரவாத தடைச் சட்ட மாற்றம் தாமதம் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை முன்மொழியும் நடவடிக்கைகள் இன்னும் நிறைவு பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, கடந்த செப்டெம்பர்...
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தல்! கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது படகுகளுடன் விடுவிக்க இலங்கை அரசாங்கத்துடன் உடனடி இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை...
சுனாமிக்கான ஒத்திகை நிகழ்வு யாழில்! மக்கள் குழப்பமடைய தேவையில்லை தேசிய ரீதியாக சுனாமிக்கான ஒத்திகை நிகழ்வொன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. சுமாத்திரா தீவை அண்மித்த கடல் பகுதிகளில் பல சிறிய நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக பதிவாகிவருகின்றது. இலங்கையும்...
போதைப்பொருள் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாடு! ஓமல்பே தேரர் நாடுபூராகவும் பரவியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி முக்கியமான வேலைத்திட்டத்தை எடுத்தள்ள நிலையில், அரசாங்கம் கஞ்சா வளர்ப்பதற்கு ஆறு நிறுவனங்களுக்கு 66 ஏக்கர் வழங்கியுள்ளதன்...
க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு! க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் போன்ற நடவடிக்கைகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் பரீட்சைகள்...
பாடசாலை நேர நீடிப்பை ரத்து செய்ய அரசுக்கு காலஅவகாசம்! பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு எதிர்வரும் 7 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர் அதிபர்...