நீராட சென்ற சிறுவர்கள் இருவர் மாயம் பாணந்துறை கடற்கரைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குழுவுடன் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (16) மாலை பண்டாரகம...
ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் பேருந்துடன் மோதிய முச்சக்கரவண்டி – 06 பேர் படுகாயம்! ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் டிக்கோயா நகருக்கு அருகில், அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டியொன்று தனியார் பேருந்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் முச்சக்கர...
வவுனியா பாவற்குளத்தில் பரபரப்பு; குருதிக் கறைகளுடன் குளத்தில் சடலம் மீட்பு வவுனியா பாவற்குளம் அலைகரைப்பகுதியில், குருதிக் கறைகளுடன் குளத்திலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா விநாயகபுரத்தை சேர்ந்த கோபிதாசன் (வயது...
பெருந்தொகை கஞ்சா கிளிநொச்சியில் மீட்பு; ஒருவர் கைதானார் கிளிநொச்சி – புளியம்பொக்கணைப் பகுதியில் 85 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு...
யாழ். வருகிறார் ஜனாதிபதி! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் பரப்புரைகளுக்காக இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ளார். உள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டுத் தேசிய மக்கள் சக்தியின் பரப்புரைக் கூட்டம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள...
விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மாங்கொல்லை காணிகளும் இராணுத்தின் பிடியிலேயே! வேலிவரை சென்றும் உட்செல்லமுடியாத நிலை; இரண்டு வருடங்களாகத் தொடரும் ஆக்கிரமிப்பு 47 குடும்பங்கள் தொடர்ச்சியாக அந்தரிப்பு காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலைக்கு அருகாகவுள்ள, ‘மாங்கொல்லை’ காணிகளை, 2023ஆம் ஆண்டு மத்திய...