அதிர்ச்சி கொடுத்த பாபா வங்காவின் கணிப்பு ; கைப்பேசி பாவனை குறித்து எச்சரிக்கை திறன்பேசி பயன்பாடு அதிகமாகும் போது ஏற்படும் நிலைப்பாடு தொடர்பில் தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்பு தற்போது அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது....
கழிப்பறை பேப்பரில் ராஜினாமா கடிதம் ; மனவருத்தத்தில் பெண் செய்த செயல் ! சிங்கப்பூரை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரிந்த ஏஞ்சலா யோ என்பவர் தனது வேலையை ராஜினாமா கடித்தை கழிப்பறை...
அநுர அரசாங்கத்துக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் தேவையாக உள்ளது தங்களுக்கு எதிரான போராட்டங்களைக் கையாளுவதற்கு அநுர அரசாங்கத்துக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் தேவையாக உள்ளது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ்...
2 நாட்களில் 800 சாரதிகள் மீது வழக்குப் பதிவு நாட்டில் கடந்த 2 நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 800 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக...
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை காலி – கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திவியகஹவெல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம்...
சத்தமில்லாமல் திருமணம் செய்த விஜே பிரியங்கா; வெளியான புகைப்படங்கள்! விஜய் தொலைக்காட்சி அறிவிப்பாளரான விஜே பிரியங்காவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சிகளில் விஜய் தொலைக்காட்சி சூப்பர்...