யாழில் இடம் பெற்ற கஜேந்திரனின் ஊடக சந்திப்பு! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரனின் ஊடக சந்திப்பு இன்று புதன்கிழமை(16) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. உள்ளூராட்சி தேர்தலில் யாருக்கு மக்கள் வாக்களிக்கு வேண்டும்...
சாவகச்சேரியில் ஊடக சந்திப்பை முன்னெடுத்த தேசிய மக்கள் சக்தி! ஜனாதிபதியின் வருகையை முன்னிட்ட தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு இன்று புதன்கிழமை(16) சாவகச்சேரியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் தேசிய...
இலங்கைக்கு வருமானத்தை குவிக்கும் கெலிப்சோ ரயில்! இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட, கெலிப்சோ ரயில் சேவையினூடாக 2.1 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது . இலங்கை தேசிய சுற்றுலாத் துறையை...
21 ஆம் திகதிக்கு முன் ஈஸ்டர் தாக்குதல் குறித்து தெரியவரும் இலங்கையில் கடந்த 20219 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து...
பிள்ளையானோடு கைது நின்றுவிடாது; இன்னும் பலர் உள்ளனர் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து...
இந்தியாவிலிருந்து மனித நுகர்வுக்கு தகுதியற்ற உப்பு இறக்குமதி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட உப்பு மனித நுகர்வுக்கு தகுதியற்றது என பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கருவாடு உலர்த்துவதற்காக...