கிளிநொச்சி மாவட்ட வாக்காளர் அட்டைகள் கையளிப்பு இலங்கையில் சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர், எதிர்வரும் மே மாதம் 06ம் திகதி உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான...
சொகுசு வீடொன்றில் விபச்சார விடுதி ; சுற்றிவளைப்பில் சிக்கிய அழகிகள் சொகுசு வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கண்டி பொலிஸாரால் இன்று (16)...
அன்னை பூபதியின் நினைவேந்தலை அரசியலாக்க நடவடிக்கைகள் உடன் தடுத்து நிறுத்துமாறு மகள் பொலிஸில் முறைப்பாடு வெளிநாடுகளில் இருந்து பணத்தைப் பெற்று, அன்னை பூபதியின் நினைவேந்தலைச் செய்ய முற்படுகின்றனர். நினைவேந்தலை அரசியலாக்கும் இத்தகைய நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த...
இந்திய உடன்படிக்கைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தின்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஏழு உடன்படிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இது...
யாழ் குருநகர் கடற்கரைப் பகுதியில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியில் நேற்று (15) இரவு T56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ; கோரிக்கையுடன் காத்திருக்கும் மக்கள் யாழ்ப்பாணத்திற்கு நாளை (17) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அநுர , யாழ். மாவட்ட கட்டளை...