கோர விபத்தில் சிக்கி பெண் குழந்தை பலி கொழும்பில் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (22) இடம்பெற்றுள்ளது....
பிரபல தமிழ் நடிகர் ஸ்ரீகாந் அதிரடியாக கைது; காரணம் இதுதான் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நடிகர் ஸ்ரீகாந்த், முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்திடம் இருந்து...
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்! கடந்த 24 மணி நேரத்தில் இராணுவ மோதல்கள் காரணமாக இலங்கையர்களிடையே எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என்று இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. போர்...
மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் ஆரம்பம்! மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின்...
கிளி. பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுரேன் தெரிவு! கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் தெரிவின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி...
வடக்கு தென்னை முக்கோண வலயத்திற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்! ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய வடக்கு தென்னை முக்கோண வலயத்திற்கான நடவடிக்கைகளின் ஆரம்பமாக டிசம்பருக்குள் 65,0000 தென்னைகளை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் கிளிநொச்சி,...