பிள்ளையான் அப்ரூபராக மாறுகிறாரா? பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் அப்ரூபராக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு அவர் அப்ரூபராக மாறுவாராக இருந்தால் கடந்த காலத்தில் இடம்பெற்ற பல...
கிளி. யில் வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு! கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது அதன்படி, மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் வைத்து மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர்...
சிறையில் கதறி அழும் பிள்ளையான்! குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் உள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சந்தித்துள்ளார். கம்மன்பில , தான்...
NPP வேட்பாளர் மீது தமிழரசுக் கட்சியினர் கொடூர தாக்குதல்! இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டக்கண்டல் வேட்பாளர் உட்பட சிலர் மாந்தை கிழக்கு ஆண்டான்குளம் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மன்னாரில்...
ரணில் காலத்தில் விடுவிக்கப்பட்டதாக அறிவித்த காணிகள் படையினரின் வசமே! தற்காலிக கொட்டகைகள் அமைப்பதற்குத் தடை மாலை நேரத்துக்கு முன்னரே விரட்டப்படும் மக்கள் போக்குவரத்துக்காகத் தொடரும் அலைச்சல் யாழ்ப்பாணம் – வலி.வடக்கில் கடந்த வருடம் மார்ச் மாதம்...
அரச உத்தியோகத்தரைத் தாக்கிய பொலிஸாருக்கு எதிராக விசாரணை கிளிநொச்சி – நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிவரும், சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்திய நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் இலங்கை...