தவறான முடிவால் நபரொருவர் இறப்பு! முல்லைத்தீவு – ஐயக்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். 50 வயதுடைய அந்தக் குடும்பத்தலைவர் வீட்டில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக, கடந்த எட்டாம் திகதி...
உடற்பருமன் காரணமாக உயிரை மாய்த்த யுவதி! யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், உடற்பருமன் காரணமாக தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். 29 வயதான அந்த யுவதி, மார்ச் மாதம் 23ஆம் திகதி தவறான...
மோட்டார்சைக்கிள்கள் மோதி மூன்று பேருக்குப் படுகாயம்! வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் நேற்று நேருக்குநேர் மோதி விபத்துக்கு உள்ளானதில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். பூந்தோட்டம் பாடசாலைத் திசையிலிருந்து வவுனியா நகரம்...
துணவி சிவன் ஆலயத்தின் சீரமைப்பு ஜூனில் முழுமை! 400 ஆண்டுகால பழமைவாய்ந்த துணவி சிவன் கோவிலின் சீரமைப்புப் பணிகள், ஜூன் மாதம் முழுமைபெறும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் துறைசார்...
மருதடி இரதோற்சவத்தில் இரு சங்கிலிகள் மாயம்! மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய இரதோற்சவத்தில் இரண்டு சங்கிலிகள் காணாமற் போயுள்ளன என்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா நேற்றுமுன்தினம்...
குருநகர் பகுதியில் ரி-56 ரக துப்பாக்கி மீட்பு! யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியில் நேற்றிரவு ரி-56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நடத்தப்பட்ட...