தென்னையில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு! புத்தாண்டு தினத்தில் கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கல்வியங்காட்டை சேர்ந்த சின்னத்துரை ரவி (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார் தென்னை மரத்தில் ஏறிய போது, தென்னையில்...
இரண்டு பிள்ளைகளின் தந்தை சிகையலங்கார (சலூன்) கடையொன்றில் சடலமாக மீட்பு! தனது சிகையலங்கார (சலூன்) கடை கதிரையில் அமர்ந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (15) மாலை வேளையில் சம்மாந்துறை பொலிஸாரினால்...
தற்போதைய வெப்ப நிலை குறித்து எச்சரிக்கும் வைத்தியர்கள்!… தற்போது நிலவும் வெப்பமான வானிலை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று உடலியல் நிபுணர் வைத்தியர் நந்தன திக்மதுகொட கூறுகிறார். நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்தியாவின் ஷ்ரேயாஸ் ஐயரும், சிறந்த வீராங்கனையாக அவுஸ்திரேலியாவின் ஜோர்ஜியா வொல்லும் தெரிவு...
கண்டி – மஹியங்கனை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் கண்டி மஹியங்கனை “கெவல் விஸ்ஸ” பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் தற்போது சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில்...
யாழில் புத்தாண்டு தினத்தில் நேர்ந்த சோகம் ; தென்னையில் ஏறியவருக்கு நேர்ந்த கதி யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை பிரதேசத்தில் புத்தாண்டு தினத்தில் கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கல்வியங்காட்டை சேர்ந்த சின்னத்துரை...