கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தரை தாக்கிய பொலிஸாருக்கு அழைப்பு விடுத்த மனித உரிமை ஆணைக்குழு! கடந்த வாரம் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிய சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய பொலீஸாரை இலங்கை மனித உரிமைகள்...
மூன்று நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு விநியோகம் கடவுச்சீட்டு வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளுக்கான துண்டு சீட்டுகள் வழங்கும் பணிகள், மூன்று நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று,...
நாட்டில் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 03 பேர் பலி! பல பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்கள் இன்று (15) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி,...
வவுனியா விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் காயம் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூந்தோட்டம் பாடசாலை திசையில் இருந்து வவுனியா...
அம்மாவின் தியாகத்தை அரசிலாக்காதீர்க்கள்; மகள் முறைப்பாடு மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தலை வைத்து வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று அதனை ஒரு அரசியலாக்கி நினைவேந்தலைச் செய்யவுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை...
ஆசிரியர், மாணவனுக்கு அரிவாள் வெட்டு ; பென்சிலுக்காக மாணவன் செய்த மோசமான செயல் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டியா சம்பவம் பெரும்...