வடக்கை தம்வசப்படுத்த தேசிய மக்கள் சக்தி முயல்கிறது – சுரேஸ் பிறேமச்சந்திரன்! வடக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தையும் தாங்கள் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் தேசிய மக்கள் சக்தி என்ற ஜே.வி.பி. ஈடுபட்டு வருகின்றது. இவர்களது இந்த...
அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் சிறுமி சாவு! காலி எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய-அம்பலாங்கொட வீதியில் உள்ள குருந்துகஹா நகரில் இன்று செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடையிலிருந்து...
நான்கு நாட்களில் 173 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய நெடுஞ்சாலைகள்! இலங்கையில் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் கடந்த 4 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 173 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய,...
நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை! தற்போதைய மிகவும் வெப்பமான வானிலை குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பிசியோதெரபிஸ்ட் டாக்டர் நந்தன திக்மதுகொட கூறுகிறார். நிலவும் வெப்பநிலை காரணமாக...
குடிபோதையில் செலுத்தப்பட்ட வாகனம் விபத்து ; இருவர் பலி குருநாகலை – தம்புள்ளை A-6 வீதியில் இன்று அதிகாலை வேளையில் கெப் ஒன்றும் எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது...
பிள்ளையானை சந்திக்க ரணிலுக்கு மறுப்பு; உதயகம்மன்பிலவுக்கு அனுமதி முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டுள்ள பிள்ளையானுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள விரும்பினார் எனவும் அதற்கு சிஐடியினர் அனுமதிவழங்கவில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால...