களுத்துறை கடற்கரையில் மீட்கப்பட்ட பொதியில் ஆபத்தான பொருள்! களுத்துறை, கட்டுக்குறுந்த கடற்கரையில் இன்று (05) காலை பொதியொன்று மீட்கப்பட்ட நிலையில், அதில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பொதியில் சுமார் 12...
கொழும்பில் சூதாட்ட நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் பலி கொழும்பு கொச்சிக்கடை, அத்கல தேக்க வத்த பகுதியில் சூதாட்ட நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் நேற்று (04) கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தார். உயிரிழந்தவர் கந்தானையைச் சேர்ந்த...
ரஷ்யாவின் உயரிய கௌரவத்தை பெற்ற இலங்கை தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க இலங்கை-ரஷ்ய நட்புறவுச் சங்கத்தின் பொதுச் செயலாளரும், ரஷ்ய புவியியல் சங்கத்தின் இலங்கைக்கான தலைவருமான கலாநிதி சமன் வீரசிங்கவுக்கு ரஷ்யாவின் மிக உயரிய சிவிலியன்...
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள் அம்பலங்கொடை நகர சபைக்குச் சொந்தமான பிரதான நூலகத்துக்கு முன்பாக நேற்று (04) காலை துப்பாக்கிச் சூடு நடத்தி இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள்...
யாழில் வீட்டுக்குள் வன்முறை கும்பல் அட்டகாசம் ; அச்சத்தில் மக்கள் யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து வன்முறை கும்பல் ஒன்று வீட்டுக்கு தீ வைத்ததுடன் , வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்து...
மனைவியுடன் தவறான தொடர்பு; வீட்டுக்கு வந்த கணவனுக்கு காத்திருந்த ஷாக்! மகாஓயா பொலிஸ் பிரிவில் , தனது மனைவியுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இராணுவ சிப்பாயை மற்றொரு இராணுவ சிப்பாய் வெட்டிக்...