ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரை வடக்குக்கு வரவிடாமல் செய்ய சதி; அர்ச்சுனா எம்.பி. தெரிவிப்பு! ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இன்று இலங்கை வருகின்ற நிலையில், அவரை வடக்கு பகுதிகளுக்கு வரவிடாமல் செய்ய...
“அணையா தீபம்” போரட்டத்திற்கு பூரன ஒத்துழைப்பை வழங்கும் வடமராட்சி கிழக்கு வர்த்தக சங்கம்! இன்றயதினம் ஆரம்பமான அணையா தீபம் போராட்டத்திற்கு எதிர்வரும் புதன்கிழமை தமது பூரண ஒத்துழைப்பை தருவதாக வடமராட்சி கிழக்கு வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. இதன்...
இலங்கையில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் ; வெளியான புதிய தகவல் எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் பெரிய அதிகரிப்பு அல்லது எரிபொருள் பற்றாக்குறை இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் இன்று (23)...
இஸ்ரேலில் இருந்து நாட்டுக்கு திரும்பும் இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து இஸ்ரேலில் பணிபுரியும் மூன்று இலங்கையர்கள் நாளையதினம் நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எகிப்தின் கெய்ரோ விமான நிலையத்தின் ஊடாக...
கொழும்பில் வீதி ஒன்றுக்கு தற்காலிக பூட்டு தொலைபேசி கம்பம் ஒன்று விழுந்ததால் கொழும்பு 7 வித்யா மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வீதியில் சென்று கொண்டிருந்த ஒரு கொள்கலன் லாரி தொலைபேசி கம்பத்தில் மோதியதில் தொலைபேசி...
நேற்று அமெரிக்கா…இன்று இஸ்ரேல்; ஈரான் அணுஉலை மீது தாக்குதல் ஈரானின் போர்டோ அணுஉலை மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா நேற்று தாக்குதலை மேற்கொண்டிருந்த நிலையிலேயே இன்று மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை...