ஹல்காம் தாக்குதல்; தீவிரவாதிகளின் வீடுகள் குண்டுவைத்து அழிப்பு இந்தியா – காஷ்மீர் ஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 2 லஷ்கர் தீவிரவாதிகளின் வீடுகளை பாதுகாப்புப் படையினர் குண்டுவைத்து அழித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லஷ்கர் தீவிரவாதிகளின்...
மதுபானத்துக்கு பதிலாக தேநீர் ; நீதிமன்றில் மாயமான வெளிநாட்டு மதுபானம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு பொருட்களை வைக்கும் அறையில் இருந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களில் மதுபானத்துக்கு பதிலாக தேநீர் ஊற்றி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான்...
கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிதி மோசடி ; ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிவிப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ள நிதி மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் இடம்பெற்றுள்ள...
யாழில் யுவதி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பொலிஸ்; நேர்ந்த கதி யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் யாழ்...
ஸ்ரீ தலதா வழிபாடு குறித்து மக்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு ஸ்ரீ தலதா வழிபாட்டிற்காக எந்தவொரு காரணத்திற்காகவும் புதிய பக்தர்களை இணைத்துக் கொள்ள மாட்டோம் என பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். ஸ்ரீ தலதா வழிபாட்டிற்காக வந்த...
இந்திய – பாகிஸ்தான் எல்லை பகுதியில் பதற்றம்! காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து , இந்திய – பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பந்திபோராவில்...