அம்பாறையில் அரசியல் கட்சிகள் அடிதடி; பலர் காயம் அம்பாறை – சம்மாந்துறை புறநகர் பகுதியான நாய்குட்டியர் சந்தி பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் பலர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...
கடலில் தவறி விழுந்த குடும்பஸ்தர் ; இறுதியில் நடந்த விபரீதம் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை நடுத்துறை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல் போன மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக...
யாழில் வீதியோரமாக நண்பர்களுடன் நின்றவருக்கு நேர்ந்த துயரம் யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக நின்று நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார். இந் நிலையில் வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று (14)...
புத்தாண்டில் ஒன்றுகூடிய ராஜபக்க்ஷர்கள்; மஹிந்தவின் பதிவு! இலங்கை முன்னாள் ஜனாதிபதிகளான ராஜபக்ச சகோதரர்கள் நேற்றையதினம் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தையொட்டி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , அவரது சகோதரரும்...
புத்தாண்டு தினத்தில் முன்விரோதத்தால் பறிபோன இளைஞன் உயிர் கண்டி – கலஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டகேபிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கலஹ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை...
சுட்டெரிக்கும் சூரியன்; தண்ணீரை பருக வலியுறுத்து இலங்கையின் பல பகுதிகளில் அதிக வெப்பம் நிலவும் என்பதால், கவனம் செலுத்துமாறும் அதிகளவில் தண்ணீரை பருகுமாறும் பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேற்கு,...