கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தால் இருவர் பலி மிஹிந்தலை, வெல்லமோரண பகுதியில் இன்று (15) காலை கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கெப் வண்டியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், கெப் வண்டி...
ஆண், பெண் பாலினங்களை தாண்டி மற்றொரு வகை அறிமுகம்! இலங்கையில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்பை வழங்கும்போது பாலினத்துடன் மேலதிகமாக ‘மற்றவை’ என்ற மற்றொரு வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான...
16 வேட்பாளர்கள் அதிரடியாக கைது தேர்தல் சட்டங்களை மீறிய 16 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03...
தற்போதைய அரசிலும் நம்பிக்கை இழந்தோம்! காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நேற்றுப் போர் ஜனாதிபதி அநுர மீதும், தற்போதைய அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இழந்துள்ளோம் என்று காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும்,...
மிஹிந்தலையில் இடம்பெற்ற கோர விபத்து – இருவர் சம்பவ இடத்திலேயே பலி! மிஹிந்தலை வெல்லமோரண பகுதியில் இன்று (15) காலை ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் ஒரு கெப் வண்டியின் ஓட்டுநர்...
தமிழ் மக்கள் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம்; செம்மணி மனிதப் புதைகுழியை தோண்டுவதில் தயக்கம்! போர்க் காலத்தில் போர் நிறுத்தத்தை விரும்பாத அப்போதைய ஜே.வி.பி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட...