வீதியோரமாக நின்றவரை பலியெடுத்த மோ.சைக்கிள் வீதியோரமாக நின்று கதைத்துக் கொண்டிருந்தவர் மீது, அதிவேகமாக வந்த மோட்டார்சைக்கிள் மோதியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த இரட்ணவடிவேல் இரவீந்திரன் (வயது 65) என்பவரே...
தென்னையால் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு கள் இறக்குவதற்காக தென்னை மீது ஏறியவர், தவறி வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்தார். நேற்றுக் காலை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கல்வியங்காட்டைச் சேர்ந்த சின்னத்துரை ரவி (வயது 44) என்பவரே...
இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...
பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் கொலை ; விசாரணையில் சிக்கிய இளைஞன் மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரணவராவ சந்தியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் நேற்று (14) அதிகாலை நபரொருவர் கொலை செய்யப்பட்ட...
தலைநகரின் பிரதான வீதியில் கார் பந்தயம் ; பொலிஸார் அதிரடி நடவடிக்கை ஹோமாகம – புறக்கோட்டை பிரதான வீதியில் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் மகிழுந்து பந்தயம் ஒன்றை நடத்தியமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக...
புத்தாண்டு தினத்தில் சடலத்துடன் போராடிய உறவினர்கள்; தமிழர் பகுதியின் அவலம் வவுனியா வைத்தியசாலையில் , பிரேத அறையின் குளிரூட்டி பழுதால் சடலத்துடன் உறவினர்கள் போராடிய சம்பவம் ஒன்று புத்தாண்டு தினமான சேற்று அரங்கேறியுள்ளது. சம்பவம்...