யாழில் புத்தாண்டு தினத்தில் கள் இறக்க சென்றவருக்கு நேர்ந்த துயரம் யாழ்ப்பாணத்தில் புத்தாண்டு தினத்தில் கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கல்வியங்காட்டை சேர்ந்த 44 வயதானவரே என்பவரே...
யானை மீது மோதிய மோட்டார் சைக்கிள் ; இளைஞன் பலி திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் கன்னியா பகுதியில் யானை மீது மோதி மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் நண்பன்...
கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு விபத்துகளில் 80 பேர் படுகாயம்! ஒவ்வொரு ஆண்டும், புத்தாண்டு வருகையுடன் நாட்டில்விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு விபத்துகளில் காயமடைந்த கிட்டத்தட்ட 80...
முன்னாள் ஜனாதிபதி ரணிலை கைது செய்ய அழுத்தம்! பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஏன் கைது செய்யவில்லை என முன்னிலை சோசலிசக் கட்சி , அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது....
கோர விபத்தில் சிக்கிய பொது பாதுகாப்பு அமைச்சரின் சாரதி; கணவன் மனைவி பலி; குழந்தைகள் மருத்துவமனையில் அனுராதபுரம் – குருநாகல் பாதையில் நடந்த பயங்கர கார் விபத்தில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த...
குடிபோதையில் பணிக்கு வந்த மருத்துவர்; ஆத்திரமடைந்த மக்களால் நிகழ்ந்த அதிரடி ! கம்பளை – புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் குடிபோதையில் பணிக்கு வந்த வைத்திய அதிகாரி மக்களின் தொடர் போராட்டத்தால் இடமாற்றம் செய்யப்பட்டுள்லார். இந்த சம்பவம்...