லலித், குகனுக்கு நீதியை பெற்றுக் கொடுக்காத ஜேவிபி எவ்வாறு தமிழர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பார்கள்! ஜேவிபி தோழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு தீர்வை முன்வைக்க முடியாத தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு...
கெசல்வத்த பகுதியில் மாடி அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தை – விசாரணையில் வெளியான தகவல்! கெசல்வத்த, பீர் சாய்பு தெருவில் உள்ள வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குழந்தையொன்று பாய்ந்த நிலையில் படுகாயம் அடைந்துள்ளது. சம்பவத்தில்...
பிள்ளையானை சந்திக்க அனுமதிகேட்ட ரணில் – மறுப்பு தெரிவித்த அதிகாரிகள்! தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் உள்ள பிள்ளையானாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்திருந்த...
பண்டிகைக் கால விபத்துகளால் பாதிக்கப்பட்டோர் தொடர்பில் வெளியான தகவல் புது வருடப் பிறப்புடன் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு செயற்பாடுகளின்போது ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக காயமடைந்த சுமார் 80 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...
எல்பிட்டிய-அம்பலாங்கொட வீதியில் கோர விபத்து – 06 வயது சிறுமி பரிதாபமாக பலி! எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய-அம்பலாங்கொட வீதியில் உள்ள குருந்துகஹா நகரில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது...
பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப வழமையான பேருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை! பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப இன்று (15) முதல் பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. அதன் செயல்பாடுகள் மற்றும்...