பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் அதை ஏற்றுக தயார்; சரத் பொன்சேகா தற்போதைய அரசாங்கத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....
போதைப்பொருள் கடத்தலை முறியடிப்பதற்கு நடவடிக்கை போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் முதல் அனைத்துப் பிராந்தியப் பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கி போதைப்பொருள் வலையமைப்புக்களை அடையாளம் காண்பதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த...
இந்த ஆண்டு 778,843 சுற்றுலாவிகள்! ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 9ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் 7 லட்சத்து 78 ஆயிரத்து 843 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி...
வடக்கில் இன்று அனல் அடிக்கும்! வடக்கு உட்பட, நாட்டின் பல பகுதிகளில் இன்று மனித உடலால் உணரப்படும் எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக...
இலங்கையில் மீண்டும் மருத்துவ நெருக்கடி! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் எச்சரிக்கை இலங்கையில் மீண்டும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. இந்த நெருக்கடிகளைச் சீர்செய்வதற்கு அரசாங்கத்திடம் எந்தத் திட்டங்களும் இல்லை...
ஏப்ரல் இறுதிவாரத்தில் பரப்புரை உச்சமாகும்! மே தினத்தில் பலப்பரீட்சை ஏப்ரல் மாதத்தின் இறுதிவாரத்தில், பிரதான கட்சிகளின் தேர்தல் பரப்புரைகள் உச்சம்பெறும் என்றும், பேரணிகளும் பரப்புரைக் கூட்டங்களையும் தொடர்ச்சியாக நடத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என்றும் தெரியவருகின்றது....