தமிழர் பகுதியில் நேர்திக்கடனை நிறைவேற்ற சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம் குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கலுக்கு நேர்த்திக்கடன் செய்ய ஆரம்பித்த (தூக்குகாவடி) நிலையில் காவடி கட்டப்பட்ட பகுதியுடன் உழவியந்திரபெட்டி தடம்புரண்டதில் இருவர் காயமடைந்த...
நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு! புத்தாண்டு தினத்தில் சோகம் வவுனியா – தவசிகுளம் பகுதியில் உள்ள நீச்சல் குளமொன்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இந்தத் துயரச் சம்பவம்...
மாடியிலிருந்து குதித்த சிறுவன் ; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றின் இரண்டாம் மாடியிலிருந்து குதித்த 12 வயதான சிறுவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவனை வீட்டில்...
பிள்ளையானை சந்திக்க ரணிலுக்கு அனுமதி மறுப்பு ஆனால் கம்மன்பிலவுக்கு அனுமதி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில்...
அதிகாலையில் ஆறு வயது சிறுமியை பலியெடுத்த கோர விபத்து ; 6 பேர் படுகாயம் எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய-அம்பலாங்கொட வீதியில் உள்ள குருந்துகஹா நகரில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6...
யாழில் ஜனாதிபதியின் புதுவருட உரையை சிறப்பாக ஆற்றிய 5 வயது சிறுவன்! யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் புது வருட கொண்டாட்ட நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் மூன்றில்...