ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா நேற்று(09) சிறப்புற இடம்பெற்றது. மூன்று தேர்களில் முதலில் விநாயகர் வலம்வர, நடுவிலே சிவன் வலம்வர, மூன்றாவது தேரில் முருகப்பெருமான் தேரேறி வலம் வந்தார். தேர்த்திருவிழாவில்...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழப்பகரமான முறையில் மனித எலும்பு சிதிலங்கள் செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை இன்றுடன் 65ஆக உயர்வடைந்துள்ள நிலையல் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல-02″ புதைகுழியில்...
போதை பொருள் தகராறு; பறிபோன இளைஞனின் உயிர் காலி – கிங்தொட்ட பிரதேசத்தில் போதைப்பொருள் தகறாரில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (11) காலை...
மனைவியைக் காக்க மஹிந்த கெஞ்சவில்லை; சாகர காரியவசம் தெரிவிப்பு! ஷிரந்தி ராஜபக்சவை கைது செய்யவேண்டாம் என்று ஜனாதிபதியிடம் கூறுமாறு மஹிந்த ராஜபக்ச மகாநாயக்க தேரரிடம் கோரினார் என்று கூறப்படும் செய்தியை மொட்டுக் கட்சிச் செயலாளர் சாகர...
இலங்கை மீது அமெரிக்கா விதித்த வரி ; கடல் உணவில் பாரிய தாக்கம் இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள வரி, பிராந்திய ஏற்றுமதியாளர்களுடன் ஒப்பிடும் போது, உள்ளூர் கடல் உணவு ஏற்றுமதியாளர்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்...
மனைவியை கத்தியால் குத்திய பொலிஸ் பரிசோதகர்; மனைவியும் பொலிஸ் கொழும்பு – கல்கிஸ்ஸை பிரதேசத்தில் தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகரான கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். உப பொலிஸ்...