யாழில் புகைப்பிடித்தவாறு மீன் வெட்டியவருக்கு தண்டம் யாழ்ப்பாணத்தில் புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட மீன் வியாபாரிக்கு, மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ் மானிப்பாய் சந்தை பகுதியில் புகைப்பிடித்தவாறு...
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கோர விபத்து ; 28 பேர் காயம் மஹியங்கனை – திஸ்ஸபுர PTS சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்....
கண்டி வழிபாட்டிற்குச் சென்ற நால்வர் மரணம்; 420 பேர் மருத்துவமனையில் வரலாற்று புகழ் பெற்ற கண்டி ஸ்ரீ தலதா வழிபாட்டிற்குச் சென்ற நால்வர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும், மற்றுமொரு...
அமெரிக்காவின் பாய்ஸ் அவென்யூ இசை குழுவினர் இலங்கையில் உலகில் உள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் மிகவும் பிரபலமான அமெரிக்காவின் பாய்ஸ் அவென்யூ இசை குழுவினர் நேற்று (24) இரவு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்த...
பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் ஒரே நாளில் 342 பேர் கைது நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (24) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
யாழ் நயினாதீவு புண்ணிய பூமியில் கோஸ்டி மோதல்; நடந்தது என்ன? யாழ்ப்பாணம் நயினாதீவு துறைமுகப்பகுதியில் கடந்த ஏப்ரல்22 ம் திகதி மாலை ஏற்பட்ட தொழில்தகராறினால் , வாய்த்தர்க்கம் வலுவடைந்து அடிதடியாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தில்...